Sunday, December 21, 2008

மாம்பலம்

திருமணமானவுடன் ஏற்படும் மிகப்பெரிய, தவிர்க்க இயலாத ஒரு தர்மசங்கடம், துணிமணி வாங்கக் கடைகளுக்குச் செல்வது தான்!! போத்தீசில் சுடிதார் குவியல்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு பேந்த பேந்த முழித்து, சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே பொட்டு, டப்ஸ் வாங்கி பில் போட அரைமணி நேரம் நின்று, சென்னை சில்க்ஸில் வாங்கிய புடைவைகளை அவர்களுடைய கட்டைப்பையில் எடுத்துக்கொண்டு, பாண்டி பஜாரிலிருந்து துவங்கி மாம்பலம் பஸ் ஸ்டாண்டு வரை நடந்து... அநுபவித்தால் தான் தெரியும்!!!

Saturday, September 22, 2007

2

ஒரு சிறிய கற்பனை! நாயகன் திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை உல்டா அடித்தால் எப்படி இருக்கும்?

"நீ ஒரு காதல் சங்கீதம்...வாய்மொழி சொன்னால் விபரீதம்!!!!!!!!!"

Thursday, April 5, 2007

1

இது என்னுடைய வலைமனையில் முதல் தமிழ்ப்பதிவு.

தமிழில் என்னுடைய வேகம் தற்சமயம் குறைவாக இருப்பதால் இவ்வலைமனையில் பதிவுகள் வர சற்றே தாமதமாகும்!

அரவிந்த்.